Posts

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்

Image
  கடவுளின் குணம்: கடவுள் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர் கடவுளை நாம் எந்த விதமாக புரிந்துக்கொள்கிறோம் என்பதை வைத்துதான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. கடின பாடுகள், துன்பம் , வேதனை நிறைந்த வாழ்வின் மத்தியில் கடவுளின் குணநலன்களை அறிந்துக்கொள்வது உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க செய்யும். இரக்கம் உள்ளவர் வேதாகமத்தில் மிக முக்கியமான வசனங்களில் ஒன்று  ‘யாத் 34:6 கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவர்.’ இதில் இரக்கம் என்கிற வார்த்தை ‘ rakhum ’ என்கிற மூலபாசையில் இருந்து வந்தது. இது  பாலூட்டும் தாய் தன் குழந்தை மீது காட்டும் அக்கறையை குறிக்கிறது. எ:கா: இஸ்ரவேல் மக்கள் அடிமை தனத்தில் இருந்து அழுதபோது கர்த்தர் இரக்கம் கொண்டார். ஒரு பால் குடிக்கும் குழந்தை அழும்போது அதன் அம்மா எப்படி இரக்கம் கொண்டு அதற்கு பால் கொடுக்கிறாளோ அதேபோல் கர்த்தரின் பிள்ளைகள் அழும்போது அவர் இரக்கம் கொள்கிறார். இது தான் கடவுளின் குணம். எ:கா: இயேசு துன்ப படுகிறவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்கள் தேவைகளை சந்திப்பதை சுவிஷேச பகுதிகளில் நாம் காண்கின்றோம். நடைமுறை சாத்தியம் நாம் ...

பா.ஜ.கா. ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகுவதற்கு காரணம் என்ன?

 பா.ஜ.கா. ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகுவதற்கு காரணம் என்ன? சென்னை, ஜன.19-

முதுமை வியாதியால் பாதிக்கப்பட்ட Youtuber அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் காலமானார்.

Image
அடாலியா ரோஸ் வில்லியம்ஸ்  3-ம் வயது முதலே Hutchinson-Gilford progeria syndrome- என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 15 வயதான அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்' என எழுதியிருக்கிறார். அவரது இந்த பேஸ்புக் பதிவை 805,000 க்கும் மேற்பட்ட லைக் செய்துள்ளனர். 158,000 க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். ''அமைதியாகவே வந்தாள், அமைதியாகவே சென்றுவிட்டாள். இருப்பினும், மில்லயன் கணக்கான மக்களின் மனதில் முத்திரை பதித்துவிட்டாள்.                  ரோஸ் வில்லியம்ஸ் 3-வயதாக இருக்கும்போது, முதுமையை துரிதப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 13 ஆண்டுகள் மட்டுமே அவரது ஆயுட்காலம் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.  கடந்த 2012ம் ஆண்டு முதல் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவர் தனது உடல்நலன் தொடங்கி ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள் வரை அனைத்தையும் பதிவிட்டு வந்தார். யூடியூப்பில் அவருக்கு 2.91 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாகிராமில் 379,000 க்கும் அதி...

வீட்டில் திருச்சபை

Image
                   வீட்டில் திருச்சபை மூங்கில்விளையை   சார்ந்த திரு . ப ழனி என்கிற வேதநாயகம் நாயகம் முதல் முதலாக இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவராக மாறினார் .  பின்னர் அவர்   1855- ல் லண்டன் மிஷனரிகளோடு சேர்ந்து கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் இயேசுவை அன்பை அறிவித்தார் .  அவருடைய பணியின் மூலம் 1857- ல் ஞாயிறு ஆராதனை அவரது வீட்டு முற்றத்தில் முதல்முதலாக நடத்தப்பட்டது  . இதன் மூலம் இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொண்ட இந்தப் பகுதியின் முக்கியமானவர்களில் ஒருவர் கோட்டவிளை சார்ந்த திரு . லாவுத்தர் என்கிற யோவான் மற்றும் மூங்கில்விளையை சார்ந்த திரு . அருளானந்தம் . இதன் விளைவாக தான் நம்முடைய திருச்சபை இன்று ஓங்கி எழும்பி நிற்கிறது. நம்முடைய திருச்சபை மட்டும் அல்ல, என்னுடைய புரிந்துக்கொள்ளுதலின்படி ஆதிக்கால திருச்சபைகள் வீட்டில் தான் நடந்து உள்ளது. கொரோனா லாக்டவுன் மறுபடியும் நமக்கு இந்த அரிய வாய்ப்பை தந்து இருக்கிறது. வீட்டில் உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து ஆராதனை நடத்துங்கள். சிறு வ...

House Churches

Image
                                           “House Churches” R. Stanley 21 March 2020 (Revised, 23 March) .A Building Engineer turned Bible Teacher                                                             For New Age Readers - Jonie  House Churches With my understanding of the Bible history and the Church history the churches was held at houses .  I remember Cyrus the Great, the Persian King of the sixth century, whom God used to help the Jews “rebuild” the Temple in Jerusalem (Isa 44:28). God even called him His “anointed” (45:1). I believe that the Covid Lockdown is due to “restore” the formation and the functioning of “House Churches” after the pattern of the Early Church.  There were House Churches in J...

கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம்

Image
  கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் கி.பி. 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்  இருந்தது.  அந்த கால கட்டத்தில் பல சமுதாய பிரச்சனைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்து வந்தனர்.  குறிப்பாக சாதி அடிப்படையிலான பிரச்சனைகள் தலை தூக்கி ஆடியது.  தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, தொழில்  மற்றும் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் மார்பகங்களை மறைக்க விரும்பினால் பிராமண மன்னருக்கு மூலக்கரம் (மார்பக வரி) செலுத்த வேண்டும்.  இந்த வரி அவர்களின் மார்பக அளவைப் பொறுத்து இருந்தது. இந்த கொடுமையை மிஷனரிகளும், திருச்சபைகளும் பலமாக எதிர்த்தனர்.  லண்டன் மிஷனரி இயக்கம் இதை கடுமையாக எதிர்த்தது மட்டும் அல்ல பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி 1859-ம் ஆண்டு விடுதலையும் பெற்று தந்தது. தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியத் தொடங்கினர்.  அனைவரையும் கடவுளால் சமமாக படைத்துள்ளார் என்ற வேதாகம கொள்கை மிஷனரிகளால் நிலை நிறுத்தப்பட்டது. ...

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

Image
 வளமான எதிர்காலத்துக்காக திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம் திருச்சபைக்கு வளமான எதிர்காலம் வேண்டும் என்றால் அது நம்முடைய  புத்தக வாசிப்பில் இருந்து ஆரம்பமாக வேண்டும் வளமான திட்டங்கள் எங்கே? மிஷனரிகளின் திட்டமிடுதல் எல்லாமே நெடுநாள் நிலைத்து நிற்கும் திட்டங்களாகவே இருந்தன. இதற்கு  கஸ்பா சபை ஒரு உதாரணம் .  நம்முடைய நாட்டிலும் சரி, சபைகளிலும் சரி வளமான திட்டங்கள் செயலில் இல்லை. நாட்டில் 10 ஆண்டுகள் திட்டம் கூட தீட்டபடுவதில்லை. நாட்டில் தான் இந்த நிலைமை என்றால் சபைகளில் ஒரு ஆண்டிற்கான திட்டங்களே பெரும்பாலும் செயலில் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் இன்னோரு நிகழ்வு, இப்படிதான் போய்கொண்டு இருக்கிறது.கடைசியில் என்ன நடந்தது என்றால் ஒன்றும் இல்லை. நூலகங்களுக்கு புத்துயிர்   சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றால் நூலகங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். ஒரு சிலர் அல்ல ஒட்டுமொத்த சபை மக்களுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக மாற வேண்டும்.  வேதாகம விளக்க உரை, மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு, சபை வரலாறு, அன்றாட செய்திதாள் ஆகியவற்றை ...