Posts

Showing posts from December, 2021

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

Image
 வளமான எதிர்காலத்துக்காக திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம் திருச்சபைக்கு வளமான எதிர்காலம் வேண்டும் என்றால் அது நம்முடைய  புத்தக வாசிப்பில் இருந்து ஆரம்பமாக வேண்டும் வளமான திட்டங்கள் எங்கே? மிஷனரிகளின் திட்டமிடுதல் எல்லாமே நெடுநாள் நிலைத்து நிற்கும் திட்டங்களாகவே இருந்தன. இதற்கு  கஸ்பா சபை ஒரு உதாரணம் .  நம்முடைய நாட்டிலும் சரி, சபைகளிலும் சரி வளமான திட்டங்கள் செயலில் இல்லை. நாட்டில் 10 ஆண்டுகள் திட்டம் கூட தீட்டபடுவதில்லை. நாட்டில் தான் இந்த நிலைமை என்றால் சபைகளில் ஒரு ஆண்டிற்கான திட்டங்களே பெரும்பாலும் செயலில் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் இன்னோரு நிகழ்வு, இப்படிதான் போய்கொண்டு இருக்கிறது.கடைசியில் என்ன நடந்தது என்றால் ஒன்றும் இல்லை. நூலகங்களுக்கு புத்துயிர்   சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றால் நூலகங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். ஒரு சிலர் அல்ல ஒட்டுமொத்த சபை மக்களுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக மாற வேண்டும்.  வேதாகம விளக்க உரை, மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு, சபை வரலாறு, அன்றாட செய்திதாள் ஆகியவற்றை ...

How to Celebrate Christmas? - From the life of Mary

Image
  Introduction: As Christians, we celebrate Christmas as our festival of joy. Our preparation to celebrate Christmas begins months in advance. In this article, we are going to look at how Mary celebrated the birth of our Lord Jesus Christ.   Slave of the Lord: Once Mary heard the word from the Angel about the birth of Jesus, She said, Luke 1:38 "Behold I am the bondslave of the Lord" (NASB 1995).  At present, it is very difficult to understand the essence of the word slave since we don’t have slaves in our time. But in Mary's time, there were slaves. When we become a slave to a master, we lose the right to do our will. If the Master is good, the slave will have a good life. If the Master is cruel, the slave’s life will be very difficult. Mary knew this and she also knew that the Lord is a very good Master and she said 'I am the slave of the Lord' and she surrendered to God's will. " The Greatness of the man's power is the measure of his surren...

கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் ? - மரியாளின் வாழ்வில் இருந்து

Image
  முன்னுரை           கிறிஸ்து பிறப்பு பண்டிகை என்றாலே நம் எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சி . மற்ற எல்லா பண்டிகைகளை காட்டிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஆயத்தமும் ஏற்பாடுகளும் அதிகமாகவே இருக்கும் . இப்படி கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை கொண்டாட ஆயத்தம் ஆகும் நாம் , இயேசுவின் தாயாகிய மரியாள் எப்படி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினார் என்பதை வேதாகமத்தில் இருந்து அறிந்துக்கொண்டு , அதன்படி கொண்டாடுவோம் . ஆண்டவருக்கு அடிமை :            கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்கிற   செய்தியை தேவதூதன் வாயிலாக மரியாள் கேட்ட உடனே , அவர் கூறின இந்த வார்த்தையை லூக்கா எழுதிய சுவிஷேச நூல் 1- ஆம் அதிகாரம் 38- வது வசனம் அலங்கரிக்கிறது . ‘‘ அதற்கு மரியாள் : இதோ நான் ஆண்டவருக்கு அடிமை என்றாள் ”.            அடிமை என்கிற வார்த்தைக்கு இந்த காலத்தில் ஒருவேளை நமக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கலாம் . மரியாள...